Classy-Onnu konnu song [Nandalala]


Onnukkonnu-K.J.Yesudas





-------Lyrics--------

ஒன்னு கொன்னு  துணை இருக்கும்  உலகத்திலே 
அன்பு ஒன்னு தான் 
அனாதையா
யாரு இத கண்டு கொள்வார் ?
கைகளிலே ஏந்தி கொள்வார் 
சொந்தம் சொல்ல யார் வருவார்
அன்புக்கு யார் அன்பு செய்வார்...
 
ஒன்னுக்கொன்னு ........
உன்னை போல என்னை எண்ணினால் நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே 
துன்பம் தீர்க்க நீளும் கைகளில் சொர்க்கம் வந்து கை கோர்க்குமே 
கோவில் குளம் யாவும் இங்கே அன்பின் அடையாளம் அல்லவா
ஏழை கென்று தந்ததெல்லாம் ஈசன் கையில் சேரும் அல்லவா 
கண்கள் இல்லா மனிதருக்கு கால்கள் என நாம் நடந்தால் 
நம் பூமியில் அனாதை யார் அனாதை யார்.... 

ஒன்னுக்கொன்னு ...........
மண்ணில் தானே எல்லை கோடுகள் மனதில் கோடு யார் போட்டது 
பெற்றால் தானா பிள்ளை பூமியில் எல்லாம் எல்லாம் நம் பார்வையில் 
நாதி அற்ற பூவும் இல்லை நட்டு வைத்தல் வந்தது 
நாதி அற்ற நாம் பிறந்தோம் அன்னை இன்றி யார்  வந்தது 
எங்கிருந்தோ இங்கு வந்தோம் வந்ததெல்லாம் சொந்தங்களே  
நம் பூமியில் அனாதை யார் அனாதை யார் ...

0 comments:

Post a Comment

 
through my eyes